sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போதையில் தொழிலாளி கொலை: கரூரில் பாசக்கார நண்பர் கைது

/

போதையில் தொழிலாளி கொலை: கரூரில் பாசக்கார நண்பர் கைது

போதையில் தொழிலாளி கொலை: கரூரில் பாசக்கார நண்பர் கைது

போதையில் தொழிலாளி கொலை: கரூரில் பாசக்கார நண்பர் கைது


ADDED : ஜூலை 15, 2024 11:53 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, குடி போதையில் ஏற்பட்ட தகராறில், கூலி தொழி-லாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியை சேர்ந்த பாண்டி மகன் முருகவேல், 35; இவர், கரூர் அருகே ஆண்டாங்கோவில் பகு-தியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கரூர் அண்ணாநகரை சேர்ந்த நண்பர் அசோக்குமார், 39, என்பவருடன், முருகவேல் மது அருந்த கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை அமராவதி ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த அசோக்குமார், கல்லால் அடித்து முருகவேலை கொலை செய்துள்ளார். இதுகுறித்து, கொலை செய்-யப்பட்ட முருகவேலின் தம்பி கணபதி, 35, கொடுத்த புகாரின்-படி, கரூர் டவுன் போலீசார், அசோக்குமாரை கைது செய்து விசா-ரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us