தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அன்னாபிேஷகம் அபிேஷக பொருட்கள் வழங்க அழைப்பு

அன்னாபிேஷகம் அபிேஷக பொருட்கள் வழங்க அழைப்பு

அன்னாபிேஷகம் அபிேஷக பொருட்கள் வழங்க அழைப்பு


ADDED : அக் 26, 2025 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடக்கவுள்ள, அன்னாபிேஷகத்துக்கு அபிேஷக பொருட்களை பக்தர்கள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள பசுபதீஸ்வரர், நாகேஸ்வரர், கரிய மாலீஸ்வரர் ஆகிய மூன்று சுவாமிகளுக்கு வரும் நவ., 5 மாலை, 5:00 மணிக்கு அன்னாபிேஷகம் நடக்கிறது. இதற்கு தேவையான அரிசி, பருப்பு, தானிய வகைகளையும், காய்கறிகளையும், பக்தர்கள் நேரடியாக செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us