sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அன்னாபிேஷகம் அபிேஷக பொருட்கள் வழங்க அழைப்பு

/

அன்னாபிேஷகம் அபிேஷக பொருட்கள் வழங்க அழைப்பு

அன்னாபிேஷகம் அபிேஷக பொருட்கள் வழங்க அழைப்பு

அன்னாபிேஷகம் அபிேஷக பொருட்கள் வழங்க அழைப்பு


ADDED : அக் 26, 2025 12:46 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடக்கவுள்ள, அன்னாபிேஷகத்துக்கு அபிேஷக பொருட்களை பக்தர்கள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள பசுபதீஸ்வரர், நாகேஸ்வரர், கரிய மாலீஸ்வரர் ஆகிய மூன்று சுவாமிகளுக்கு வரும் நவ., 5 மாலை, 5:00 மணிக்கு அன்னாபிேஷகம் நடக்கிறது. இதற்கு தேவையான அரிசி, பருப்பு, தானிய வகைகளையும், காய்கறிகளையும், பக்தர்கள் நேரடியாக செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us