sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இரும்பு கதவு திருட்டு; இருவர் மீது வழக்கு

/

இரும்பு கதவு திருட்டு; இருவர் மீது வழக்கு

இரும்பு கதவு திருட்டு; இருவர் மீது வழக்கு

இரும்பு கதவு திருட்டு; இருவர் மீது வழக்கு


ADDED : டிச 06, 2024 07:28 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, பெரியபாலம் சண்முகா நகரை சேர்ந்தவர் அன்னக்கிளி, 59. நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், இவரது வீட்டு இரும்பு கதவை இரண்டு பேர் திருடி சென்றனர். இதை பேரன் பிரவீனுக்கு அன்னக்கிளி தெரிவித்தார்.

உடனே பேரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, திருடிய நபர்களை பிடித்து, இரும்பு கதவுடன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்த தருமன், 22, மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது. குளித்தலை போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us