sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொகுப்பு வீடுகளுக்கு பணி ஆணை வழங்கல்

/

தொகுப்பு வீடுகளுக்கு பணி ஆணை வழங்கல்

தொகுப்பு வீடுகளுக்கு பணி ஆணை வழங்கல்

தொகுப்பு வீடுகளுக்கு பணி ஆணை வழங்கல்


ADDED : செப் 26, 2024 03:21 AM

Google News

ADDED : செப் 26, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொகுப்பு வீடுகளுக்குபணி ஆணை வழங்கல்

கிருஷ்ணராயபுரம், செப். 26-கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகளுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 34 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் புதிதாக கட்டுவதற்கான பணி ஆணைகளை எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி வழங்கினார். டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் வளர்மதி, தி.மு.க., நகர செயலாளர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us