sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணை வழங்கல்

/

100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணை வழங்கல்

100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணை வழங்கல்

100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணை வழங்கல்


ADDED : ஜூலை 25, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலையில், கலைஞரின் கனவு இல்லம் மற்றும் கிராமப்புற வீடுகள் பழுது பார்ப்பு திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டது.குளித்தலை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று குளித்தலை யூனி-யனுக்குட்பட்ட, 13 பஞ்., பகுதியில் உள்ள மக்களுக்கு, கலை-ஞரின் கனவு இல்லம் மற்றும் கிராமப்புற வீடுகள் பழுதுபார்ப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை வைத்தார். யூனியன் மேலாளர் சுரேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சகுந்தலாராணி, பிச்சை-மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 20 பயனாளிகளுக்கு, 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 80 பயனாளிகளுக்கு கிராமப்புற வீடுகள் பழுது பார்ப்பு திட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ., மாணிக்கம் பணி உத்தரவு ஆணை வழங்கினார்.மாவட்ட பஞ்., துணைத் தலைவர் தேன்மொழி தியாகராஜன், மாஜி யூனியன் குழு தலைவரும் தி.மு.க., ஒன்றிய செயலாளரு-மான தியாகராஜன், பஞ்., தலைவர்கள் கே.பேட்டை. தாமரைச்-செல்வி, நல்லுார் கலா, இனுங்கூர் பாலு மற்றும் யூனியன் அலுவ-லர்கள், தி.மு.க., பிரமுகர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us