sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் பலாப்பழம் விற்பனை ஜோர்

/

கரூரில் பலாப்பழம் விற்பனை ஜோர்

கரூரில் பலாப்பழம் விற்பனை ஜோர்

கரூரில் பலாப்பழம் விற்பனை ஜோர்


ADDED : மே 30, 2024 01:10 AM

Google News

ADDED : மே 30, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவது பலாப்பழம். தமிழகத்தில் பண்ருட்டி, புதுக்கோட்டை மாவட்ட பலாப்பழங்களுக்கு தனி ருசி உண்டு. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் கைகாட்டி, ஆலங்குடி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் அதிகளவில் பலா உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்ற ஆண்டும், நடப்பாண்டும் பருவமழை அதிகளவில் பெய்து வருவதால் மாவட்டத்தில் பலாப்பழத்தின் விளைச்சல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட, 60 சதவீதம் விளைச்சல் அதிகரித்துள்ளது. விவசாயிகளிடம் நேரடியாக வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்து, பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர்.

பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்து, காப்பர் ஆகிய சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. கரூர், பசுபதிபாளையம், காந்திகிராமம், ராயனுார் ஆகிய பகுதிகளில் வேன்களில் பலாப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்

படுகிறது.






      Dinamalar
      Follow us