sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தி - வைரமடை பாலம் தரைத்தளம் சேதம்: மக்கள் அவதி

/

க.பரமத்தி - வைரமடை பாலம் தரைத்தளம் சேதம்: மக்கள் அவதி

க.பரமத்தி - வைரமடை பாலம் தரைத்தளம் சேதம்: மக்கள் அவதி

க.பரமத்தி - வைரமடை பாலம் தரைத்தளம் சேதம்: மக்கள் அவதி


ADDED : நவ 18, 2024 03:42 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தி அருகே, கசிவுநீர் வாய்க்கால் பாலத்தில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்-படுகின்றனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி, தொப்பம்பட்டி - வைரமடை சாலையில், கசிவுநீர் வாய்க்கால் மேல் பகுதியில் கடந்த, 2020ல் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. அதன் வழியாக நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்பூர், ஈரோடு மாவட்டங்க-ளுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில், உயர்மட்ட பாலத்தில் பல இடங்களில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, பாலத்தில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், க.பரமத்தி - வைரமடை சாலையில் இருந்து, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.

எனவே, க.பரமத்தி - வைரமடை சாலையில் உள்ள, தொப்பம்-பட்டி உயர்மட்ட பாலத்தில், சேதமடைந்துள்ள தரைத்தளத்தை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us