sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஐ.ஜி.,யை சந்தித்த கரூர் கலெக்டர்

/

ஐ.ஜி.,யை சந்தித்த கரூர் கலெக்டர்

ஐ.ஜி.,யை சந்தித்த கரூர் கலெக்டர்

ஐ.ஜி.,யை சந்தித்த கரூர் கலெக்டர்


ADDED : அக் 09, 2025 03:25 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூரில், த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும், சிறப்பு புலனாய்வு குழு ஐ.ஜி.,யை, கலெக்டர் நேற்று சந்தித்து பேசினார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ம் தேதி இரவு, த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி, 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் கரூர் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, பயணியர் மாளிகையில் விசாரித்து வரும் ஐ.ஜி., அஸ்ரா கார்க்கை, கலெக்டர் தங்கவேல் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 15 நிமிடம் நீடித்தது. பிறகு, வெளியே வந்த கலெக்டரிடம், சந்திப்பு குறித்து கேட்ட போது பதில் கூறாமல் சென்று விட்டார்.






      Dinamalar
      Follow us