sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக நிர்வாகிகள் தேர்வு

/

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக நிர்வாகிகள் தேர்வு

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக நிர்வாகிகள் தேர்வு

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஆக 19, 2025 01:16 AM

Google News

ADDED : ஆக 19, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்துக்கு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியில், கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்துக்கு புதிய நிர்வாகிகள் (2025---29) தேர்வு, ஓய்வு பெற்ற நீதிபதி ரவி

தலைமையில் நடந்தது. அதில், தலைவராக தனபதி, செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் சாரதி சுகுமார், துணைத்தலைவர்களாக சத்திய நாராயணன், சேகர், வெங்கடேஷ், திருப்பதி, மித்ரா, இணை செயலாளர்கள் சிவா, மதன், பிரேம் ஆனந்தன், ராஜேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், கரூர்

எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, கரூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பது குறித்து, கோரிக்கை மனுவையும் அளித்தனர்.






      Dinamalar
      Follow us