sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அ.தி.மு.க.,வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி

/

அ.தி.மு.க.,வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி

அ.தி.மு.க.,வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி

அ.தி.மு.க.,வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி


ADDED : ஜூலை 19, 2011 12:35 AM

Google News

ADDED : ஜூலை 19, 2011 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க.பரமத்தி: அரவக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன் க.பரமத்தி யூனியன் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதிக்கு அ.தி.மு.க., சார்பில் செந்தில்நாதன், தி.மு.க., வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இவர் அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் நன்றி தெரிவித்து வருகிறார். கடந்த 10ம் தேதி தென்னிலை, கோடந்தூர், திருமங்கலம், சின்னதாராபுரம், தொக்குப்பட்டி, சூடாமணி, ராஜபுரம் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட பகுதிகளில் செந்தில்நாதன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். செந்தில்நாதனுடன் அரவக்குறிச்சி தொகுதி செயலாளர் லோகநாதன், ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட தலைவர் செந்தில், ஒன்றிய அவைத்தலைவர் வீராசாமி, பொருளாளர் சரவணன், சின்னதாராபுரம் பஞ்சாயத்து தலைவர் ராசாத்தி, சூடாமணி பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us