sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குரும்பபட்டி உயர்நிலை பள்ளி: மாநில கேரம் போட்டிக்கு தகுதி

/

குரும்பபட்டி உயர்நிலை பள்ளி: மாநில கேரம் போட்டிக்கு தகுதி

குரும்பபட்டி உயர்நிலை பள்ளி: மாநில கேரம் போட்டிக்கு தகுதி

குரும்பபட்டி உயர்நிலை பள்ளி: மாநில கேரம் போட்டிக்கு தகுதி


ADDED : நவ 21, 2024 06:36 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட, குரும்பபட்டி அரசு உயர்நி-லைப்பள்ளி மாணவ, மாணவியர் மாநில அளவிலான கேரம் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான கேரம் போட்டி, கரூர் வெண்ணைமலை தனியார் பள்ளியில் நடந்தது. அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்-துகொண்டனர். 14 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் சுரேஷ்குமார், பூபதிராஜா ஜோடி முதல் இடம், ஒற்றையர் பிரிவில் பூபதி ராஜா இரண்டாம் இடம் பெற்றனர்.

14 வயதுக்குட்-பட்டோர் மாணவியர் பிரிவில் காவியா, கார்த்திகா இரட்டையர் பிரிவில் முதலிடம், ஒற்றையர் பிரிவில் காவியா இரண்டாம் இடம் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில் ஹர்ஷினி பிரியா, சிவதர்ஷினி முதலிடம், ஒற்றையர் பிரிவில் ஹர்ஷினி பிரியா மூன்றாமிடம் பெற்றார்.

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர். குரும்பபட்டி அரசு உயர்நி-லைப்பள்ளி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மாநில அளவி-லான கேரம் போட்டியில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ மாணவியரையும், பயிற்சி அளித்த உடற்-கல்வி ஆசிரியர் கதிர்வேலையும், தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்-டினர்.






      Dinamalar
      Follow us