sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் மீது பஸ் மோதி கூலி தொழிலாளி பலி

/

பைக் மீது பஸ் மோதி கூலி தொழிலாளி பலி

பைக் மீது பஸ் மோதி கூலி தொழிலாளி பலி

பைக் மீது பஸ் மோதி கூலி தொழிலாளி பலி


ADDED : ஜூலை 21, 2025 04:51 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேட்டு மகாதானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் மகாதேவன், 20; பழைய இரும்பு கடையில் கூலி தொழிலாளி. இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் பெட்டவாய்த்தலையில் நடந்த முப்பூசை விழாவிற்கு சென்றார்.

அப்போது, திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலை, குமாரமங்கலம் தண்ணீர் பந்தல் அருகே திருச்சியில் இருந்து கோயமுத்துார் நோக்கி சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியதில் சம்பவ இடத்தில் மகாதேவன் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us