sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகளிர் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

/

மகளிர் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மகளிர் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மகளிர் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 20, 2024 12:56 AM

Google News

ADDED : டிச 20, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, டிச. 20-

குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், நேற்று குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மகளிர் இன்ஸ்பெக்டரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வழக்கறிஞர்கள் சங்க தலைவரும், அரசு வழக்கறிஞருமான சாகுல் ஹமீது தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜன், பொருளாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் அரசு வழக்கறிஞர் கலைச்செல்வன் மற்றும் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், குளித்தலை மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணியின் விரோத செயல்பாடுகளை வன்மையாக கண்டித்தனர். வக்கீல்களின் மனதை புண்படுத்தும் வகையில், செயல்பட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் அதிகாரிகளிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us