sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்

/

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்


ADDED : ஆக 12, 2025 01:07 AM

Google News

ADDED : ஆக 12, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, குடும்ப பிரச்னை காரணமாக, மனைவியை கொலை செய்த கணவனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பூங்கா நகரை சேர்ந்தவர் சிவசங்கரன், 53; இவருடைய மனைவி சூரியகுமாரி.

கடந்த, 2019ல் ஜூலை, 8ல் சிவசங்கரனுக்கும், சூரிய குமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சிவசங்கரன், இரும்பு கம்பியால் அடித்து, சூரிய குமாரியை கொலை செய்தார். தான்தோன்றிமலை போலீசார், சிவசங்கரனை கைது செய்து, கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சூரிய குமாரியை கொலை செய்த குற்றத்திற்காக, சிவசங்கரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார். இதையடுத்து சிவசங்கரனை, திருச்சி மத்திய சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us