sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது

/

அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது

அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது

அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது


ADDED : ஏப் 07, 2025 02:21 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே மது விற்பனை செய்தவர் கைது செய்யப்-பட்டார்.

அரவக்குறிச்சி அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடை-பெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்ப-டையில், அரவக்குறிச்சி போலீசார் செல்லிவலசு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே, வெங்கடாபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட செல்லிவலசை சேர்ந்த வெங்கடாசலம், 55, என்பவர் சட்டவிரோ-தமாக மது பானங்களை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.






      Dinamalar
      Follow us