sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மது விற்றவர் கைது

/

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது


ADDED : ஏப் 13, 2025 04:48 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: ஈசநத்தம் சந்தை அருகே, சட்ட விரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அரவக்குறிச்சி போலீசார் ஈசநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரி அம்மாபட்டியை சேர்ந்த முத்துசாமி என்-பவர் மகன் ரஞ்சித் பாண்டியன், 37, சந்தை அருகே மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த, 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us