sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகள் அமைக்கும் பணி

/

மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகள் அமைக்கும் பணி

மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகள் அமைக்கும் பணி

மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகள் அமைக்கும் பணி


ADDED : நவ 07, 2024 01:18 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், நவ. 7-

வயலுார் பஞ்சாயத்தில், மழை நீர் சேமிப்பு குளத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகள் அமைக்கும் பணிகளில், தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மழை நீர் சேமிப்பு பெரிய குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மழை காலங்களில் நீர் வருகிறது. தற்போது மழை நீர் குளத்தில் வற்றி விட்டது. குளத்தில் பசுமையாக இருக்கும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் புதிய மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதில் குளத்தின் கரைகள் மற்றும் உள்பகுதியில் வளர்ந்த முள் செடிகளை அகற்றி விட்டு, அந்த பகுதியில் புதிய மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகள் அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us