தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது


ADDED : மே 26, 2025 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2025 04:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் அருகே, வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்-தவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை சேர்ந்தவர் முருகன், 37; இவர், நேற்று முன்தினம் ராமானுார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த வழியாக வந்த, சணப்பிரட்டி தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த அன்பரசன், 23, என்பவர், மது அருந்த பணம் கேட்-டுள்ளார். முருகன் கொடுக்க மறுத்த நிலையில், கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து முருகன் அளித்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார், அன்பரசனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us