sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது


ADDED : மே 26, 2025 04:11 AM

Google News

ADDED : மே 26, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்-தவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை சேர்ந்தவர் முருகன், 37; இவர், நேற்று முன்தினம் ராமானுார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த வழியாக வந்த, சணப்பிரட்டி தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த அன்பரசன், 23, என்பவர், மது அருந்த பணம் கேட்-டுள்ளார். முருகன் கொடுக்க மறுத்த நிலையில், கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து முருகன் அளித்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார், அன்பரசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us