sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது

/

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது


ADDED : ஜூன் 21, 2025 01:04 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், ஜெகதாபி பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 50; இவர் கடந்த, 19ல் வீட்டை பூட்டி விட்டு, கரூர் காந்தி கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து எஸ்.வெள்ளாளப்பட்டியை சேர்ந்த நவீன் குமார், 25; ஜோதிவடத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன், 25; ஆகியோர், திருட முயன்றுள்ளனர். அதை பார்த்த, அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் நவீன் குமாரை மட்டும் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.கோபால கிருஷ்ணன் தப்பி விட்டார். இதையடுத்து, வெள்ளியணை போலீசார் நவீன் குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us