sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பனை மரத்தில் ஏறும் போது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி

/

பனை மரத்தில் ஏறும் போது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி

பனை மரத்தில் ஏறும் போது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி

பனை மரத்தில் ஏறும் போது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி


ADDED : ஏப் 07, 2025 02:22 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வாங்கல் அருகே, பனை மரத்தில் ஏறிய போது, தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், வாங்கல் வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் தென்-னரசு, 33; இவர் நேற்று முன்தினம் சங்ககோட்டை பகுதியில் உள்ள, பனை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது, தேனீக்கள் கொட்டியதில் வலி தாங்க முடியாமல், தென்னரசு பனை மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனால், அருகில் இருந்தவர்கள் தென்-னரசுவை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, தென்னரசுவின் மனைவி பிரியங்கா, 30; கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us