sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பசையை மதுவில் கலந்து குடித்தவர் உயிரிழப்பு

/

பசையை மதுவில் கலந்து குடித்தவர் உயிரிழப்பு

பசையை மதுவில் கலந்து குடித்தவர் உயிரிழப்பு

பசையை மதுவில் கலந்து குடித்தவர் உயிரிழப்பு


ADDED : ஜன 01, 2025 01:27 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசையை மதுவில் கலந்து

குடித்தவர் உயிரிழப்பு

அரவக்குறிச்சி, ஜன. 1-

அரவக்குறிச்சி அடுத்த அம்மாப்பட்டி அருகே சோழதாசன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 53. இவர், மது போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த, 28ம் தேதி இரவு மது போதையில், பைப்புகளை இணைப்பதற்காக பயன்படுத்தப்படும் பசையை மதுவில் கலந்து குடித்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று உயிரிழந்தார். பழனிசாமி மனைவி கமலாதேவி அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us