தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : ஆக 26, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி; சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, வேம்ப-னேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் நாகராஜ், 35. இவர், சின்ன

தாராபுரம் அருகே உள்ள சி.கூடலுார் பகுதியில் செயல்படும் பால் குடோனில், இரும்பு கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

25 அடி உயரத்தில் நின்று வேலை செய்துகொண்டிருந்த-தபோது, நாகராஜ் தவறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, உடனடியாக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோ-தித்த மருத்துவர்கள், நாகராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாகராஜ் மனைவி ஈஸ்வரி அளித்த புகார்படி, சின்னதாராபுரம்

போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us