sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மயங்கி விழுந்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி பலி

/

மயங்கி விழுந்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி பலி

மயங்கி விழுந்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி பலி

மயங்கி விழுந்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி பலி


ADDED : அக் 15, 2025 01:31 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அருகே, மயங்கி விழுந்த மெக்கானிக் உயிரிழந்தார்.

குளித்தலை அடுத்த தளும்பகவுண்டனுாரை சேர்ந்தவர் ராஜலிங்கம், 35, பைக் மெக்கானிக். நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் வாழ்வார் மங்கலம் ஒத்தக்கடையில் உள்ள, மெக்கானிக் பட்டறையில் பைக் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, நெஞ்சு வலிக்குது என கதறி, தரையில் மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே மெக்கானிக் இறந்துவிட்டதாக

தெரிவித்தனர்.

இது குறித்து அவரது மனைவி லாவண்யா அளித்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு செய்து விசாரித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us