sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுாரில் கனிமங்கள் கடத்தல்: மூன்று டாரஸ் லாரி பறிமுதல்

/

மாயனுாரில் கனிமங்கள் கடத்தல்: மூன்று டாரஸ் லாரி பறிமுதல்

மாயனுாரில் கனிமங்கள் கடத்தல்: மூன்று டாரஸ் லாரி பறிமுதல்

மாயனுாரில் கனிமங்கள் கடத்தல்: மூன்று டாரஸ் லாரி பறிமுதல்


ADDED : நவ 19, 2025 03:46 AM

Google News

ADDED : நவ 19, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, கரூர் மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சங்கர், 41, நேற்று முன்தினம் மதியம் 2:40 மணியளவில் தனது கார் டிரைவர் உதவியுடன், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.புதுக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது கருரில் பகுதியில் இருந்து, திருச்சிக்கு வேகமாக சென்ற டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 7 யூனிட் கிராவல் மண் உரிய அனுமதியில்லாமல் கடத்தியது தெரியவந்தது.

டாரஸ் லாரியை பறிமுதல் செய்து, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்த எழுமூரை சேர்ந்த டிரைவர் மதன்குமார், 27, அதேபோல் மற்றொரு லாரியில், 7 யூனிட் கிராவல் மண் கடத்திய கரூர் ஜெகதாபியை சேர்ந்த வடிவேல், 37, மற்றும் டாரஸ் லாரியில் 8 யூனிட் பெல்ஸ் பார்க் கனிமம் கடத்திய டாரஸ் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

லாரியின் டிரைவர் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்த மல்லுார்பட்டியை சேர்ந்த தாமஸ், 41, ஆகிய மூன்று பேரை மாயனுார் போலீசார் கைது செய்தனர். மூன்று லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது






      Dinamalar
      Follow us