sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'நாடகம் போடுகிறார் மோடி' காங்., பார்வையாளர் குற்றச்சாட்டு

/

'நாடகம் போடுகிறார் மோடி' காங்., பார்வையாளர் குற்றச்சாட்டு

'நாடகம் போடுகிறார் மோடி' காங்., பார்வையாளர் குற்றச்சாட்டு

'நாடகம் போடுகிறார் மோடி' காங்., பார்வையாளர் குற்றச்சாட்டு


ADDED : நவ 28, 2025 02:18 AM

Google News

ADDED : நவ 28, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலத்தில், மாநகர் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்ட காங்., கமிட்டி அமைப்பில், மறு சீரமைப்பு மேற்கொள்ள, கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

இதுகுறித்து, தேர்தல் பார்வையாளர் ேஷாபா ஹோஜா கூறியதாவது:

சேலம் மாநகர், மேற்கு மாவட்ட பார்வையாளரான நான், நிர்வாகி, தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறேன். மாவட்ட தலைவராக விண்ணப்பங்கள் பெற்று, அதில், 5 பேரை, கட்சி தலைமைக்கு பரிந்துரைப்பேன். அதிலிருந்து நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். மாவட்ட தலைவர் நியமனத்திலும், எஸ்.சி.,எஸ்.டி.,- ஓ.பி.சி., மகளிர் ஒதுக்கீடு பின்பற்றப்படும். பிரதமர் மோடி, ஒடிசா, பீகாரில் நடந்த தேர்தலின்போது, தமிழர்களை இழிவுபடுத்தி பேசிவிட்டு, தற்போது தமிழகத்தில் தேர்தல் வருவதால், உயர்வாக பேசி நாடகம் போடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us