sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிதி நிறுவனத்தில் பணம் கையாடல்: வாலிபர் கைது

/

நிதி நிறுவனத்தில் பணம் கையாடல்: வாலிபர் கைது

நிதி நிறுவனத்தில் பணம் கையாடல்: வாலிபர் கைது

நிதி நிறுவனத்தில் பணம் கையாடல்: வாலிபர் கைது


ADDED : நவ 14, 2024 07:16 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 30; நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த நாகராஜ், 25, கலெக்ஷன் பிரிவில், இரண்டாண்டுகளாக வேலை செய்து வந்தார். வாடிக்கையாளர்களிடம் கடன் தொகையை வசூல் செய்த நாகராஜ், 25 லட்சத்து, 32 ஆயிரம் ரூபாயை கையாடல் செய்துள்ளார். நிதி நிறுவன அதிபர் மோகன் ராஜ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். மாவட்ட குற்றப் பிரிவு போலீசார்

நாகராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us