sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இளம் பெண் மாயம் போலீசில் தாய் புகார்

/

இளம் பெண் மாயம் போலீசில் தாய் புகார்

இளம் பெண் மாயம் போலீசில் தாய் புகார்

இளம் பெண் மாயம் போலீசில் தாய் புகார்


ADDED : ஜூன் 18, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் திருகாடுதுறை பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரது மனைவி தாரணி, 22. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தாய் யோகாம்பாள், 45, வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த, 16ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற தாரணி திரும்பி வரவில்லை. இதுகுறித்து, தாய் யோகாம்பாள் போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் தாரணியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us