sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தாய் மாயம்: மகன் புகார்

/

தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்


ADDED : ஜூலை 17, 2025 01:44 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த திருக்காம்புலியூர் பஞ்., செக்கனம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம், 58;

இவரது தாயார் தங்கம்மாள், 85; வயது முதிர்வால் வீட்டிலிருந்து வந்தார். இந்நிலையில், கடந்த, 11ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர்,

மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, காணாமல் போன தன் தாயாரை கண்டுபிடித்து தருமாறு, மகன் ரத்தினம் அளித்த புகார்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us