sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புதிய பாலத்துக்கு இணைப்பு சாலையின்றி வாகன ஓட்டிகள் தவிப்பு

/

புதிய பாலத்துக்கு இணைப்பு சாலையின்றி வாகன ஓட்டிகள் தவிப்பு

புதிய பாலத்துக்கு இணைப்பு சாலையின்றி வாகன ஓட்டிகள் தவிப்பு

புதிய பாலத்துக்கு இணைப்பு சாலையின்றி வாகன ஓட்டிகள் தவிப்பு


ADDED : ஆக 13, 2025 05:41 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகில் க.பரமத்தியில் மழைநீர் வடிகால் மீது பாலம் கட்-டப்பட்டுள்ள நிலையில், இணைப்பு சாலை அமைக்காததால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கரூர், கோவை சாலையில் க.பரமத்தி வழியாக தினமும், ஆயி-ரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், கரூர், கோவை சாலையில் இருந்து க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு பிரிவு சாலை செல்கிறது.

இங்குள்ள, மழைநீர் வடிகால் கால்வாய் மீது புதிதாக சிறிய பாலம் கட்டப்பட்டு, அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால், பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் புதிய பாலத்தின் மேல் பகுதியில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் தார்ச்-சாலைகளும் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். புதிய பாலத்தை

யொட்டி, உடனடியாக இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us