sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பராமரிப்பு செய்த இடங்களில் தார்ச்சாலை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

/

பராமரிப்பு செய்த இடங்களில் தார்ச்சாலை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

பராமரிப்பு செய்த இடங்களில் தார்ச்சாலை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

பராமரிப்பு செய்த இடங்களில் தார்ச்சாலை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : அக் 02, 2025 01:24 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூரில், குழாய் பராமரிப்பு நடந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.

கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன், குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால், அதை சரி செய்ய குழிகள் தோண்டப்பட்டு, பராமரிப்பு வேலைகள் நடந்தன. தற்போது, பராமரிப்பு வேலை முடிந்த நிலையில், புதிதாக தார்ச்சாலை அமைக்காமல், மண், ஜல்லிக்கற்கள் கொட்டி குழியை மூடியுள்ளனர்.

இதனால், மழை பெய்யும் போது அந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. மேலும், அந்த பகுதியில் ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்கள், பூ மார்க்கெட், ஓட்டல்கள், டீ கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இதனால், அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் அருகே, குடிநீர் குழாய் பராமரிப்பு நடந்த இடத்தில், புதிதாக தார்ச்சாலை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us