sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தார்ச்சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

/

தார்ச்சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

தார்ச்சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

தார்ச்சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : டிச 16, 2025 05:51 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: சரவணபுரம் தார்ச்சாலை பகுதியில் பள்ளம் ஏற்-பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்-றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்து சரவணபுரம் பகுதியில் இருந்து தார்ச்சாலை பஞ்-சப்பட்டி, லட்சுமணம்பட்டி, முனையனுார் வரை செல்கிறது. வாகனங்களில் மக்கள் தினமும் செல்கின்றனர். தற்போது சரவணபுரம் தார்ச்சா-லையில் கற்கள் பெயர்ந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்-டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் மழை காலத்தில் மழைநீர் பள்ளத்தில் தேங்கி வருகி-றது. அப்போது வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமமடைகின்றனர். எனவே, பள்ளத்தில் தற்-காலிகாமாக மண் கொட்டி நிரவி சமன்படுத்தி, வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us