sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

/

கரூர் அருகே சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

கரூர் அருகே சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

கரூர் அருகே சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜூன் 30, 2025 04:01 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் அருகே, பல மாதங்களாக வேகத்தடை சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்-றனர்.

கரூர் அருகே, அருகம்பாளையத்தில் அரசு பள்ளிகள், ஓட்டல்கள், டீ கடைகள், கூட்டுறவு வங்கி மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவ-னங்கள் உள்ளன. இதனால், அருகம்பாளையம் பகுதியில், போக்-குவரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன், வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. தற்போது, வேகத்தடையையொட்டியுள்ள சாலை, சேதம் அடைந்துள்ளது.

அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துகள் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் அருகே அருகம்பாளையத்தில் வேகத்தடை பகுதியில், சேதமடைந்த சாலையை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us