sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் நவராத்திரி தொடக்க விழா கோவில்களில் கொலு வைத்து வழிபாடு

/

கரூரில் நவராத்திரி தொடக்க விழா கோவில்களில் கொலு வைத்து வழிபாடு

கரூரில் நவராத்திரி தொடக்க விழா கோவில்களில் கொலு வைத்து வழிபாடு

கரூரில் நவராத்திரி தொடக்க விழா கோவில்களில் கொலு வைத்து வழிபாடு


ADDED : செப் 23, 2025 01:21 AM

Google News

ADDED : செப் 23, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி, ஆயுதபூஜை வரை நவராத்திரி திருவிழா நடக்கும்.

நடப்பாண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியதை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது. நன்செய் புகழூர் அக்ரஹாரம் துர்க்கை அம்மன் கோவிலில், நவராத்திரி தொடக்க நாளையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.

பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவிலில், நவராத்திரி தொடக்க நாளையொட்டி, மூலவர் துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஏராளமான பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது.






      Dinamalar
      Follow us