sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாநகர் மாவட்ட தே.மு.தி.க.,வுக்கு புதிய நிர்வாகிகள்

/

மாநகர் மாவட்ட தே.மு.தி.க.,வுக்கு புதிய நிர்வாகிகள்

மாநகர் மாவட்ட தே.மு.தி.க.,வுக்கு புதிய நிர்வாகிகள்

மாநகர் மாவட்ட தே.மு.தி.க.,வுக்கு புதிய நிர்வாகிகள்


ADDED : நவ 02, 2024 12:59 AM

Google News

ADDED : நவ 02, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், நவ. 2-

கரூர் மாநகர் மாவட்ட, தே.மு.தி.க., வுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

அதன்படி, மாநகர் மாவட்ட பொருளாளராக பாலசுப்பிரமணி, துணை செயலர்களாக கார்த்திகேயன், சரவணன், ஷீபா, பொதுக்குழு உறுப்பினராக கலையரசன், கரூர் வடக்கு நகர செயலராக ஆனந்த், மேற்கு நகர செயலராக பழனிவேல், புகழூர் நகர செயலராக செந்தில் நாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, புதிய நிர்வாகிகள் மாநகர் மாவட்ட செயலர் அரவை முத்து, அவைத்தலைவர் முருகன் சுப்பையா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.






      Dinamalar
      Follow us