/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி
/
நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி
நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி
நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : டிச 12, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில், பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு, நில வேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சந்தோசம், நில வேம்பு கஷாயம் வழங்கி துவக்கி வைத்தார். கிருஷ்ணராய-புரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் செந்தில்குமார், அரசு வழக்-கறிஞர் ரமேஷ், வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள், நீதிமன்ற
பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.