sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி

/

நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி

நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி

நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி


ADDED : டிச 12, 2024 07:32 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில், பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு, நில வேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.

மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சந்தோசம், நில வேம்பு கஷாயம் வழங்கி துவக்கி வைத்தார். கிருஷ்ணராய-புரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் செந்தில்குமார், அரசு வழக்-கறிஞர் ரமேஷ், வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள், நீதிமன்ற

பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us