sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிப்பறையில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி

/

கழிப்பறையில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி

கழிப்பறையில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி

கழிப்பறையில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி


ADDED : செப் 17, 2025 02:13 AM

Google News

ADDED : செப் 17, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :கரூர் அருகே, அட்டை கம்பெனி கழிப்பறையில் தவறி விழுந்த, வடமாநில ஊழியர் உயிரிழந்தார்.சட்டீஸ்கார் மாநிலம், ரயில் கார்க் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார், 38; இவர், கரூர் மாவட்டம், புகழூர் சடையம்பாளையம் பகுதியில் தங்கி, அட்டை கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த, 14ம் தேதி இரவு அட்டை கம்பெனியில் உள்ள, கழிப்பறைக்கு சென்றார்

. அப்போது, தவறி விழுந்த சந்திரகுமாருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சந்திரகுமார் உயிரிழந்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us