sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நவம்பர் மாத அரிசியை இம்மாதம் பெறலாம்: கலெக்டர் அறிவிப்பு

/

நவம்பர் மாத அரிசியை இம்மாதம் பெறலாம்: கலெக்டர் அறிவிப்பு

நவம்பர் மாத அரிசியை இம்மாதம் பெறலாம்: கலெக்டர் அறிவிப்பு

நவம்பர் மாத அரிசியை இம்மாதம் பெறலாம்: கலெக்டர் அறிவிப்பு


ADDED : அக் 19, 2025 02:54 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நவம்பர் மாத அரிசியை, இம்மாதம் பெற்று கொள்ளலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:பொது வினியோக திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரி-மையற்ற குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை காலத்தில், மழை அதிகம் பெய்யலாம் என்பதால், அரிசி அட்டைதாரர்கள் பயனடையும் வகையில், நவம்பருக்குரிய அரிசியை மட்டும் இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, கரூர் மாவட்டத்தில் அக்டோபர் மாத அரி-சியை ஏற்கனவே பெற்றவர்களும், இதுவரை பெறாதவர்களும், நவம்பர் மாத ஒதுக்கீட்டை (அரிசி) இம்மாதம் பெற்று கொள்-ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us