sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அவசர பராமரிப்பு பணிக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்றும், நாளையும் மூடல்

/

அவசர பராமரிப்பு பணிக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்றும், நாளையும் மூடல்

அவசர பராமரிப்பு பணிக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்றும், நாளையும் மூடல்

அவசர பராமரிப்பு பணிக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்றும், நாளையும் மூடல்


ADDED : டிச 23, 2025 05:30 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நொய்யல் ரயில்வே கேட் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்றும் (23), நாளையும் மூடப்படுகிறது.

கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில், நொய்யல் ரயில்வே கேட் உள்ளது. அதன் வழி-யாக திருப்பூர், நாமக்கல் கோவை, ஈரோடு, சேலம், அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நொய்யல் ரயில்வே கேட் இன்று காலை, 8:00 மணி முதல், நாளை மாலை, 6:00 மணி வரை மூடப்படுகிறது. இதனால், வாகனங்கள் நொய்யல் குறுக்கு சாலையில் இருந்து, காகித ஆலை, வேலாயுதம்பாளையம் வழியாக பரமத்தி வேலுார், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். அதேபோல், அந்த பகுதியில் இருந்து வரும் வாக-னங்கள், வேலாயுதம்பாளையம், காகித ஆலை, நொய்யல் குறுக்கு சாலை வழியாக அரவக்கு-றிச்சி, க.பரமத்தி, திருப்பூர், ஈரோடு கோவை பகு-திகளுக்கு செல்ல வேண்டும்.இத்தகவலை, புகழூர் ரயில்வே ஸ்டேஷன் நிர்-வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us