sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நர்சிங் கல்லுாரி மாணவி மாயம்; தந்தை புகார்

/

நர்சிங் கல்லுாரி மாணவி மாயம்; தந்தை புகார்

நர்சிங் கல்லுாரி மாணவி மாயம்; தந்தை புகார்

நர்சிங் கல்லுாரி மாணவி மாயம்; தந்தை புகார்


ADDED : ஜன 23, 2025 06:26 AM

Google News

ADDED : ஜன 23, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,: குளித்தலை அடுத்த, சேவாப்பூர் ஆண்டிப்புத்துாரை சேர்ந்த ஆறு-முகம், 48, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் சரிதா, 19, தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த, 20 மதியம், 12:00 மணியளவில் வீட்டிலிருந்த சரிதா, தனது தம்பி விக்னேஷிடம் தரகம்பட்டி சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர், பின்னர் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்-களில் தேடியும், விசாரித்தும். எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us