sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

/

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு


ADDED : ஏப் 27, 2025 04:48 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின், கரூர் மாவட்ட, 16 வது மாவட்ட மாநாடு, மாவட்ட தலைவர் செல்வராணி தலை-மையில், சி.எஸ். ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பயனளிப்பு ஓய்-வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை, காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை, சத்துணவு ஊழி-யர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

மாவட்ட மாநாட்டில், மாநில பொதுச்செயலாளர் மலர்விழி, மாவட்ட துணைத்தலைவர் கீதாஞ்சலி, செயலாளர் மங்கையர்க-ரசி, பொருளாளர் தனலட்சுமி, செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி உள்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us