sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முதியவர் மாயம்

/

முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : ஆக 17, 2024 05:01 AM

Google News

ADDED : ஆக 17, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மூலிமங்கலம் கோதை நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 75. ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர். இவர் கடந்த, 13ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்-பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கும் ஆறுமுகம் செல்லவில்லை. இதுகுறித்து, ஆறுமுகத்தின் மனைவி தனலட்-சுமி, 70, போலீசில் புகார் கொடுத்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us