sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரங்கநாத சுவாமி கோவிலில் 6ம் நாள் பகல் பத்து உற்சவம்

/

ரங்கநாத சுவாமி கோவிலில் 6ம் நாள் பகல் பத்து உற்சவம்

ரங்கநாத சுவாமி கோவிலில் 6ம் நாள் பகல் பத்து உற்சவம்

ரங்கநாத சுவாமி கோவிலில் 6ம் நாள் பகல் பத்து உற்சவம்


ADDED : ஜன 06, 2025 01:43 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகா-தசியையொட்டி, ஆறாவது நாள், பகல் பத்து உற்சவம் நேற்று நடந்தது.

கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகா-தசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன் கடந்த, 31ல் தொடங்கி-யது. நேற்று ஆறாவது நாள், பகல் பத்து உற்சவம் நடந்தது. அதில், உற்சவர் பெருமாள் அச்ச அவதாரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வரும், 9ல் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்-கோலத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10 அதி-காலை, 4:30 மணிக்கு, பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us