sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தி அருகே மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

/

க.பரமத்தி அருகே மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

க.பரமத்தி அருகே மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

க.பரமத்தி அருகே மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி


ADDED : மே 01, 2025 01:30 AM

Google News

ADDED : மே 01, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:

க.பரமத்தி அருகே மின்சாரம் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி முன்னுார் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 47; இவர் கடந்த, 28ல் வீட்டில் இரும்பு கட்டிலில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, கட்டிலுக்கு அருகில் மின்சார ஜங்ஷன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த, வாட்டர் ஹீட்டரின் இரும்பு ராடு, இரும்பு கட்டிலில் உரசியது. அதில், கட்டிலில் துாங்கி கொண்டிருந்த பழனிசாமிக்கு, மின்சாரம் தாக்கியதில் மயக்கம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் பழனிசாமியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், பழனிசாமி உயிரிழந்தார். இதுகுறித்து, பழனிசாமியின் மனைவி வசந்தி, 45, போலீசில் புகார் அளித்தார்.

க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us