sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லாலாப்பேட்டை பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரம்

/

லாலாப்பேட்டை பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரம்

லாலாப்பேட்டை பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரம்

லாலாப்பேட்டை பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரம்


ADDED : டிச 28, 2024 02:05 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை பகுதியில், நெல் அறுவடை பணி நடந்து வரு-கிறது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, கருப்பத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக நெல் சாகுபடி செய்துள்ளனர்.

கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வயல்களில் நாற்றுகள் நடப்-பட்டு களைகளை அகற்றி இயற்கை உரம் வைத்து சாகுபடி செய்-யப்பட்டது.

தற்போது நெற்கதிர்கள் செழிப்பாக வளர்ந்து அறுவடை செய்யும் வகையில் உள்ளது. மேலும் விளைந்த நெற்கதிர்கள் மழைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், விவசாயிகள் டிராக்டர் இயந்திரம் கொண்டு அறுவடை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us