sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பசுபதிபாளையம் குகை வழிப்பாதை மழை நீர் தேங்கி நிற்பதால் அவதி

/

பசுபதிபாளையம் குகை வழிப்பாதை மழை நீர் தேங்கி நிற்பதால் அவதி

பசுபதிபாளையம் குகை வழிப்பாதை மழை நீர் தேங்கி நிற்பதால் அவதி

பசுபதிபாளையம் குகை வழிப்பாதை மழை நீர் தேங்கி நிற்பதால் அவதி


ADDED : நவ 14, 2024 07:11 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் பசுபதிபாளையத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்-புகள் உள்ளன. கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல் செல்லும் அகல ரயில் பாதை இவ்வழியாக செல்கிறது. தினமும் ஏராளமான ரயில்கள் செல்வதால், பசுபதிபாளையம் ரயில்வே கேட் பலமுறை மூடப்படும். போக்குவரத்து பாதிக்கப்-பட்டதால், இப்பகுதியினர் கடும் அவதிக்குள்ளாகினர். குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதியினரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 2019ல் குகைவழிப்பாதை அமைக்கப்-பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

சில நாட்களாக கரூர் பகுதியில் பரவலான மழை பெய்து வருகி-றது. சரியான வடிகால் வசதி இல்லாததால், குகை வழிப்பாதை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதில் கழிவுநீரும் கலந்து விடுவதால், வாகன ஓட்டிகள்

அவ்வழியாக செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சரியாக திட்டமிடாமல் கட்டப்-பட்டுள்ளதால், சிறிது மழைக்கே பாதையில் தண்ணீர் தேங்கியுள்-ளதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர். உடனடியாக தண்ணீரை

வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us