ADDED : நவ 25, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
தடுப்-பணை வழியாக, 210 கன அடி தண்ணீர் அருவியாக கொட்டியது. இதில் பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். தடுப்பணை வளா-கத்தில் சுடச்சுட விற்பனையான மீன்களை வாங்கி சுவைத்து, சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்து ஊர் திரும்பினர்.