sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு அசவுகரியம்

/

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு அசவுகரியம்

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு அசவுகரியம்

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு அசவுகரியம்


ADDED : ஜூலை 18, 2025 01:48 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை நகராட்சியின் தற்காலிக வாடகை பஸ் ஸ்டாண்டில், 30க்கும் மேற்பட்ட கடைகள் நகராட்சி சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த கடைகளில், 70 சதவீதம் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. சிறிது துாரம் நடந்து சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் பஸ்சுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.

இதனால், அரசு உத்தரவுப்படி அனைத்து கடைகளையும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்து, பயணிகளின் சிரமத்தை போக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us