sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 3--- பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஜம்மனஹள்ளியை சேர்ந்த விவசாயி அமல். இவரது, விவசாய கிணற்றில் நேற்று காலை, வனத்திலிருந்து வழி தவறி வந்த பெண் மயில் விழுந்தது. தகவலின் படி வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான தீயணைப்பு படையினர், கிணற்றிலிருந்து பெண் மயிலை உயிருடன் மீட்

/

கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 3--- பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஜம்மனஹள்ளியை சேர்ந்த விவசாயி அமல். இவரது, விவசாய கிணற்றில் நேற்று காலை, வனத்திலிருந்து வழி தவறி வந்த பெண் மயில் விழுந்தது. தகவலின் படி வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான தீயணைப்பு படையினர், கிணற்றிலிருந்து பெண் மயிலை உயிருடன் மீட்

கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 3--- பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஜம்மனஹள்ளியை சேர்ந்த விவசாயி அமல். இவரது, விவசாய கிணற்றில் நேற்று காலை, வனத்திலிருந்து வழி தவறி வந்த பெண் மயில் விழுந்தது. தகவலின் படி வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான தீயணைப்பு படையினர், கிணற்றிலிருந்து பெண் மயிலை உயிருடன் மீட்

கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 3--- பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஜம்மனஹள்ளியை சேர்ந்த விவசாயி அமல். இவரது, விவசாய கிணற்றில் நேற்று காலை, வனத்திலிருந்து வழி தவறி வந்த பெண் மயில் விழுந்தது. தகவலின் படி வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான தீயணைப்பு படையினர், கிணற்றிலிருந்து பெண் மயிலை உயிருடன் மீட்


ADDED : நவ 03, 2024 12:58 AM

Google News

ADDED : நவ 03, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 3---

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஜம்மனஹள்ளியை சேர்ந்த விவசாயி அமல். இவரது, விவசாய கிணற்றில் நேற்று காலை, வனத்திலிருந்து வழி தவறி வந்த பெண் மயில் விழுந்தது. தகவலின் படி வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான தீயணைப்பு படையினர், கிணற்றிலிருந்து பெண் மயிலை உயிருடன் மீட்டு, மயிலை வனத்துறை

யினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us