sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையில் நடந்து சென்றவர் தனியார் பஸ் மோதி பலி

/

சாலையில் நடந்து சென்றவர் தனியார் பஸ் மோதி பலி

சாலையில் நடந்து சென்றவர் தனியார் பஸ் மோதி பலி

சாலையில் நடந்து சென்றவர் தனியார் பஸ் மோதி பலி


ADDED : ஜன 26, 2025 04:15 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, தனியார் பஸ் மோதிய விபத்தில், நடந்து சென்-றவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், கடவூர் கொசூர் பகுதியை சேர்ந்தவர் கருப்-பையா, 45. இவர் கடந்த, 23 இரவு, கரூர்-மணப்பாறை சாலை கருணாலிய கவுண்டனுார் பகுதியில், நடந்து சென்று கொண்டி-ருந்தார். அப்போது, அந்த வழியாக கரூர் ஜெகதாபியை சேர்ந்த ராஜேந்திரன், 62, என்பவர் ஓட்டி சென்ற தனியார் பஸ், கருப்-பையா மீது மோதியது. அதில், தலையில் பலத்த காயமடைந்த கருப்பையா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, கருப்பையா மனைவி அமுதா, 35, அளித்த புகார்-படி, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா-ரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us