sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிப்பிடத்தை பராமரிக்க மக்கள் வேண்டுகோள்

/

கழிப்பிடத்தை பராமரிக்க மக்கள் வேண்டுகோள்

கழிப்பிடத்தை பராமரிக்க மக்கள் வேண்டுகோள்

கழிப்பிடத்தை பராமரிக்க மக்கள் வேண்டுகோள்


ADDED : மார் 06, 2024 02:27 AM

Google News

ADDED : மார் 06, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர்-மோகனுார் சாலை வாங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.

அதை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பல மாதங்களுக்கு முன் கழிப்பிடம் சேதம் அடைந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் புகார் தெரிவித்தும், வாங்கல் பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யாமல், காலம் கடத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் திறந்தவெளிப்பகுதியை, கழிப்பிடமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். எனவே, வாங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே, சேதம் அடைந்த நிலையில் உள்ள, கழிப்பிடத்தைசீரமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us